
டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில், மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் பிரிவி்ல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் குரூப் ஜே ஆட்டம் இன்று நடந்தது. இதில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை எதிர்த்து இஸ்ரேலின் செனியா பொலிகர்போவா மோதினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36YKj53
via IFTTT
